மோடி ஆட்சியில் “மக்கள் ஒரு மகனை (வளர்ச்சி) எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்குப் பதிலாக அவர்களுக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என ஐந்து மகள்களா பிறப்பது?” என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ஜிது பட்வாரி பேசியது சர்ச்சையானது. கடும் கண்டனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து பட்வாரி தற்போது மன் னிப்பு கேட்டுள்ளார்.